நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொ...
செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட...
செங்கல்பட்டு மாவட்டம் ஆக்கிணாம்பட்டில் வயலில் வரப்பு வெட்டும் தகராறில் தனது 2 மகன்களுடன் சேர்ந்து தம்பியை மண்வெட்டியால் அண்ணன் அடித்ததில் அவர் உயிரிழந்தார்.
கோதண்டனுக்கும் அவரது தம்பி ஹரிகிருஷ்ணன...
சென்னை வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் காரில் கஞ்சா கடத்திச்சென்றதாக கல்லூரி மாணவரையும், அவரது சகோதரரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்றிரவு வாகனச்சோதனையில் சிக்கிய சந்துரு, விக்ன...
இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு புகழ்மிக்க நாகூர் தர்காவின் உட்புறம் உள்ள நவாப் பள்ளியில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்...
திருப்பதியில் பிரம்மோற்சவம் நடந்து வரும் நிலையில், தேவஸ்தானத்தின் ஆஸ்தான வித்துவான்களான இஸ்லாமிய சகோதரர்கள் 2 பேர் இசைக் கைங்கரியம் செய்து வருகின்றனர்.
பிரபல நாதஸ்வர கலைஞரான ஷேக் சின்ன மவுலானாவின்...
உடன்பிறந்த மற்றும் உடன்பிறவாத சகோதர அன்பை பரிமாறிக் கொள்ள, ஆண்களின் கைகளில் ராக்கி கட்டும் ரக்சாபந்தன் விழாவை நாடு முழுவதும் இன்று விமரிசையாக கொண்டாடி வருகின்றனர்.
ஒரு கொடியில் பூத்த இரண்டு மலர...